கொழும்பில் தொடங்குகிறது இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மன்னார்- முள்ளிக்குளத்தில் இரண்டு, 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு, 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ராணா திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பலேவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையத்துக்கு முன்பாக நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டது.