மேலும்

மாதம்: August 2025

முள்ளிக்குளத்தில் காற்றாலைகளுக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பம்

மன்னார்-  முள்ளிக்குளத்தில் இரண்டு,  50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு, 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக  மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய நாசகாரி “ராணா“

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ராணா திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்- ஜேவிபி தலைமையகத்தில் பதற்றம்

பலேவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையத்துக்கு முன்பாக  நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டது.

புதுடில்லியில் இந்திய- சிறிலங்கா கடலோர காவல்படைகளின் உயர்மட்டக் கூட்டம்

இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று  புதுடில்லியில் நடைபெற்றது.

முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கு எதிராக மனு தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உரிமை ரத்து சட்டமூலத்திற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

ட்ரம்பின் பொறி: தப்பிய மோடி – சிக்கிய அனுர

அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

சிறிலங்காவை வடிவமைக்கும் சீனா

சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.

ஜெனிவாவில் புதிய தீர்மானம் – சிறிலங்கா அரசுக்கு அறிவிப்பு

அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கனடாவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

அடுத்த மாதம் ஐ.நா, ஜப்பானுக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.