முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மரணம்
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இன்டிபென்டன்ஸ்-ரக கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா -எல்சிஎஸ் 32) (USS Santa Barbara -LCS 32) கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர் அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக, அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.