தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக தயா லங்காபுர முன்மொழிவு
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான சேனைப்புலவில் வாழ்வாதாரம் தேவைப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, மருத்துவர் உதயசீலன் கற்கண்டு பொறியியலாளர் மணிவண்ணன் தனுசன் ஆகியோர் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்போடு இணைந்து விவசாய தேவைக்கான கிணறு ஒன்றினை அமைத்துக் கொடுத்திருந்தனர்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சிறிலங்காவிலேயே அதிகம் நிகழுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்பும் இரண்டு உயர்வலு சாதனங்களை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா, கொடையாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் 3ஆவது இலக்க கடல்சார் கண்காணிப்பு ஸ்குவாட்ரனில், இடம்பெற்றிருந்த இந்திய கடற்படையின் டோனியர் விமானம் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவும், சர்ச்சைக்குரிய நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதாகவும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.