மேலும்

நாள்: 3rd February 2018

வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – ஐதேக ஆய்வில் தகவல்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி  276 சபைகளைக் கைப்பற்றும் என்றும் ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்துகிறது சீனா – எம்.கே.நாராயணன்

சிறிலங்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்காவை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கன், மிகின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு நியமனம்

சிறிலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவை அமைக்கும் அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் இருந்து ஒதுங்குகிறார் சம்பந்தன்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்களை நிறுத்துமாறு மைத்திரி, ரணிலிடம் சபாநாயகர் கோரிக்கை

சிறிலங்காஅதிபரும் பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்காது

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் 6ஆம் நாள் நடைபெறவுள்ள, அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக தேசிய முன்னணியும் என்று அறிவித்துள்ளன.

லசந்த படுகொலை – சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப்  புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.