மேலும்

நாள்: 15th February 2018

ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி விலகுகிறார் சாகல? – ரணிலுக்கு ஐதேக முழு ஆதரவு

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

இதொகா முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சர் பதவி

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு, ஆரம்ப தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன

ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – ஒரே நாளில் 60 சதம் சரிந்தது

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நாளை முக்கிய அறிக்கையை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பாக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை முக்கியமான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டு அரசைப் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா முயற்சி – மகிந்த அணி குற்றச்சாட்டு

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

ரணிலை வெளியேற்றுவதில் விடாப்பிடி – நிமாலை பிரதமராக்க முயற்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.