தமிழர் தாயகத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள் – படங்கள்
தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.