வடக்கு, கிழக்கு நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் ஆபத்து – எச்சரிக்கிறார் கமால் குணரத்ன
வடக்கு, கிழக்கில் தற்போது தோன்றியுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறினால், பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
வடக்கு, கிழக்கில் தற்போது தோன்றியுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறினால், பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.
சிங்களவர்களைச் சிறுபான்மையினராக்குவதற்கு, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு, 585 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் சிறிலங்காவில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 87 பேர் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.