இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் ஐஎஸ் செயற்பாடுகள் – அட்மிரல் ஹரி ஹரிஸ் கவலை
இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் தெரிவித்துள்ளார்.