பீரிஸ் தலைமையில் உருவாகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
சிறிலங்காவில் சீனாவின் பங்கு தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள சீனத் தூதுவர் , சிறிலங்காவில் சீன அரசு மறைமுக நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளவழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.