மேலும்

நாள்: 13th November 2016

ஒபாமாவின் சிறிலங்கா பயணத்தை தடுத்த வெசாக் கொண்டாட்டங்கள்

கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், வெசாக் கொண்டாட்டங்களால் அந்தப் பயணம் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை பதவியில் இருந்து நீக்குமாறு டக்ளஸ் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சி.தவராசாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரான டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை

புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது. – லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி 

சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம்

சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இன நல்லிணக்கத்துக்கு அவசியமான விடயங்களைப் புறக்கணித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நௌரு, மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்?

அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா குறித்த கருத்துக்களுக்காக சீனத் தூதுவர் வருத்தம்

அண்மையில் தாம் வெளியிட்டகருத்துகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.