முடங்கும் நிலையில் சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானக் கொள்வனவு
சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு சி-130 கே ரக போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு சி-130 கே ரக போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியிருப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கறுப்பு மந்திர சூனியங்கள் மற்றும் தேங்காய் உடைப்பு வழிபாடு போன்றன சிறிலங்காவின் அதிபர்களை வீட்டிற்கு அனுப்புவதுடன், அரசாங்கங்களையும் கவிழ்க்குமாயின், 2009ல் மகிந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இந்த மாதம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.
தனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என்று தேமுதிக அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டி ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் சிறைகளுக்குள் வாடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் போர்க்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், கோரிக்கை விடுத்துள்ளளார்.