அடுத்துவரும் மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவை- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
அடுத்த சில மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவையாக இருக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் இன்று ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.