மேலும்

நாள்: 22nd August 2015

மகிந்த எதிர்க்கட்சித் தலைவராக முடியாது – சந்திரிகா

எந்தச் சூழ்நிலையிலும், மகிந்த ராஜபக்சவினால், எதிர்க்கட்சித் தலைவராக வர முடியாது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடமே, அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலை அமெரிக்கா மூலதனமாக்க வேண்டும் – அமெரிக்க சிந்தனைக் குழாம் அறிவுரை

சிறிலங்காவின் வரலாற்று ரீதியான தேர்தல் முடிவுகளை அமெரிக்கா மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்துடன், பொருளாதார, அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவுகளை முன்னேற்ற வேண்டும் என்றும், அந்த நாட்டின் பழமைவாத சிந்தனை குழாம் ஒன்று தெரிவித்துள்ளது.

வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் – ரணிலிடம் தொலைபேசியில் பான் கீ மூன்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணியினரைக் களையெடுக்கும் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா விவகாரம் குறித்து ஜப்பானில் பேச்சு நடத்துகிறார் ரமபோசா- கட்டுநாயக்க வந்து சென்றார்

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க பிரதி அதிபர் சிறில் ரமபோசா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கிச் சென்றுள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?

நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருமுனைக்கு வந்துள்ள சிறிலங்காவின் போர்க் கதாநாயகன்

வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும்.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களைக் கையளிப்பு

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

35 பேர் கொண்ட அமைச்சரவை – ஐதேகவுக்கு 19, சுதந்திரக்கட்சிக்கு 16

சிறிலங்காவில் புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் – தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஐதேகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், சமர்ப்பித்துள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பட்டியலில், தேர்தலில் தோல்வியுற்ற பலருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.