செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி, யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினரால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில் உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (வயது 47 ) நேற்றிரவு கனடாவின் ரொறன்ரோ நகரில் உடல்நலன் குறைவினால் காலமானார்.