மேலும்

நாள்: 29th July 2026

ஓய்வுபெறும் சிறிலங்கா இராணுவத் தளபதி – பிரியாவிடை சந்திப்புகளில் பங்கேற்பு.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  மற்றும் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோருடன் பிரியாவிடை  சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

உண்மைகளை மறைத்த சுரேஷ் சாலே – அம்பலப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பல உண்மைகளை வெளிப்படுத்தவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்காவின் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் டெங்கு ஒழிப்பில் களமிறங்கிய அமெரிக்க போர்த் திணைக்களம்

சிறிலங்காவில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க போர்த் திணைக்களமும் களமிறங்கியுள்ளது.