மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஹேமசிறி, பூஜித்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்காவின் இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

