மேலும்

நாள்: 31st July 2026

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரணதண்டனை

புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை  தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத  சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஜூலை  மாத பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்,  பணவீக்கம் ஜூலை  மாதம் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் 26வது தளபதியாக, மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க  வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு உதவிச் செயலர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் பேச்சு

அவுஸ்ரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வட மற்றும் தென் ஆசியப் பிரிவிற்கான உதவிச் செயலர் கரேன் ராட்போர்ட் ( Karen Radford) சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்துப் பேசியுள்ளார்.