மேலும்

மாதம்: August 2025

மீண்டும் வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திடம் கற்றுக் கொண்டு நீதியை வழங்குங்கள்

சர்வதேச சமூகத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து கற்றுக்கொண்டு மக்களுக்கு நீதி வழங்குங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மணியந்தோட்டத்திலும் மனிதப் புதைகுழிகள் – சோமரத்ன ராஜபக்ச தகவல்

அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டுள்ளதாக, கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் 6 துப்பாக்கிதாரிகளை கைது செய்ய சிஐடி நடவடிக்கை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை  கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு தீவிர பரப்புரை

சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.

ரோம் சட்டத்தில் சிறிலங்கா தற்போது இணையாது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடிவு

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

2025இல் 4.5 வீத பொருளாதார வளர்ச்சி- சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்ப்பு

2025ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4.5 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது,  உலக வங்கி எதிர்பார்த்த 3.5 வீத வளர்ச்சியை விட அதிகமாகும்.

ரணிலைப் புறக்கணித்த இந்தியா- எதிர்ப்பு வெளியிட்டது ஐதேக.

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறிலங்காவின் உள்ளூர் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட 3 பக்க சிறப்பு இணைப்பு தொடர்பாக, இந்தியத் தூதரகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ரில்வினின் சர்ச்சைக்குரிய கருத்து – சீனா மௌனமாக இருப்பது ஏன்?

எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ  பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.