மேலும்

மாதம்: July 2025

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம் -செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பூரில் மற்றொரு மனிதப் புதைகுழி? – மனித எலும்பு எச்சங்கள் மீட்பு

திருகோணமலை- சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா கடற்படையின் ஆறு நாள் “திருகோணமலை கடல் பயிற்சி 2025” (TRINEX – 25), நாளை ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  வலியுறுத்தியுள்ளார்.

ரவி, ஷானி நியமனங்களை பேராயர் குறிப்பிட்டுக் கோரவில்லை

ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவோ,  ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு, பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குறிப்பிட்டுக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை  ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்குத் தேவை? – திசாரணி குணசேகர

“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)

நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையில் இருந்து நீக்கம்

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின்  (SIS) முன்னாள் தலைவர்,  மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொத்துவிலில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தை அகற்ற கோரிக்கை

பொத்துவிலில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் யூத வழிபாட்டு தலமான சபாத் இல்லத்தை (Shabad House) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா விமானப்படைத் தளம் அகற்றப்படாது

வவுனியா விமானப்படைத் தளத்தை சிறிலங்கா அரசாங்கம் அகற்றவுள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

100 நாடுகளின் அங்கீகாரத்துடன் புதிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம்

100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை  அறிமுகப்படுத்த, சிறிலங்காவின்  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  நடவடிக்கை எடுத்து வருகிறது.