மேலும்

நாள்: 19th July 2025

வவுனியா விமானப்படைத் தளம் அகற்றப்படாது

வவுனியா விமானப்படைத் தளத்தை சிறிலங்கா அரசாங்கம் அகற்றவுள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

100 நாடுகளின் அங்கீகாரத்துடன் புதிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம்

100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை  அறிமுகப்படுத்த, சிறிலங்காவின்  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதானிக்கு 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட  ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.