மேலும்

நாள்: 22nd July 2025

சிறிலங்காவின் உயர் படைத்தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத்  ஆமிர் ரசா (Syed Aamer Raza) சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  வோல்கர் டர்க் பயணம்  மேற்கொண்ட நிலையில்,  ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைய வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய  ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று,  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒரேகுற்றம் இரண்டு வழக்குகள்- சிக்கிய முன்னாள் இராணுவ அதிகாரி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்ட குற்றச்சாட்டில்,  சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.