பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதில் இணைந்திருக்கிறது கனடா – மார்க் கார்னி
இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.