மேலும்

நாள்: 31st July 2025

கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு

இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதிமன்றில் முன்னிலையாக கோட்டா தொடர்ந்து மறுப்பு

ஜேவிபி செயற்பாட்டாளர்கள் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஓராண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோவின் பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.