மேலும்

நாள்: 18th July 2025

தையிட்டி விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானத்துக்கு முயற்சி

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைப் பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானப் பணிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை

தனது பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறும், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு,   கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடன்பாடுகளை மீறுகிறது அமெரிக்கா- ரணில் சீற்றம்

அமெரிக்கா, அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு உடன்பாடுகளை மீறுவதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.