மேலும்

நாள்: 25th July 2025

தலைவலியாகும் தலையீடு

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா,  பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

சிறிலங்கா படை அதிகாரிகள் குழு இந்தியாவில் பயணம்

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின்  24 பேர்  கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை  ஆக அதிகரித்துள்ளது.

மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி மன்னாரில் அமைதிப் பேரணி

வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி, மன்னாரில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அணுமின் நிலையத்துக்கான 5 இடங்கள் தெரிவு

சிறிலங்கா அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து  இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.