மேலும்

நாள்: 30th July 2025

செம்மணியில் இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகள் 115 ஆக உயர்வு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு, ஒரு தலைவரை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு  உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் விநியோக உரிமை அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதா?

எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த தீவுகளின் பட்டியல் – முதலிடத்தில் சிறிலங்கா

உலகின் 50 மிகச் சிறந்த தீவுகளின் பட்டியலில் சிறிலங்கா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.