மேலும்

நாள்: 23rd July 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை  நினைவேந்தல்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 42 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி,  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதிய பிரதம நீதியரசர் -அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேனவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

ரணிலின் அவசரகால பிரகடனம் சட்டவிரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022ஆம் ஆண்டு பதில் அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்க,  அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதன் மூலம் அவர் அடிப்படை  உரிமைகளை மீறியிருப்பதாகவும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கறுப்பு ஜூலை 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நீதிக்காக அழும் கூட்டுப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம்

எமது நாட்டில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காவல்துறை மற்றும் அரசின் ஆயுதப் படைகளில் உள்ள மோசமான தரப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

கிழக்கு பாதுகாப்பு நிலவரங்கள்- சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்வு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்றிகோ கிழக்கில் படையினரின் படைத் தலைமையகங்களில் ஆய்வு செய்துள்ளார்.