மேலும்

மாதம்: July 2025

மீண்டும் அமெரிக்காவுக்கு செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு

சிறிலங்காவின் உயர்மட்ட  அதிகாரிகள்  குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன- சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பில் 3ஆம் தரப்பு தலையிடக்கூடாது – வாங் யி

சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வரி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச முடிவு

அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை

சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக  கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர்  (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பெரும் பதற்றம் – சிறிலங்கா காவல்துறையால் ஒருவர் பலி

வவுனியா-  கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

செம்மணி புதைகுழி : சிறிலங்கா அதிபருக்கு தமிழரசு கட்சி அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

பேராயரின் கோரிக்கைப்படியே ஷானி, ரவி காவல்துறை சேவைக்கு அழைப்பு

ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும்  ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- ரஷ்யா பேச்சு

சிறிலங்கா-ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

குவியும் இஸ்ரேலிய சுற்றுலாவிகள் – அறுகம்குடாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறுகம் குடா பகுதியில்  இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.