அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக கோத்தா அறிவிக்கவில்லை
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதுவரை தனது அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என, உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.