மேலும்

மாதம்: September 2017

இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது

இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு

கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.

அரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன

கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனைகள் அறிவிப்பு

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.

அறுகம்குடாவில் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் மீட்பு

அறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டது.

சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை நடத்தும் ஒத்திகைப் பயிற்சி – 13 நாடுகள் பங்கேற்கின்றன

இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்திய விமானப்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் ஏற்பாட்டில், The Pacific Airlift Rally 2017 என்ற விமான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி சிறிலங்காவில் நடைபெற்று வருகிறது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியுடன் பசுபிக் விமானப்படையின் உதவித் தளபதி சந்திப்பு

அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையின் உதவி தளபதி மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபேர்ட் சிறிலங்கா விமானப்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அறுகம்குடாவில் பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை விழுங்கியது

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த  பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.