ஜெனரல் ஜயசூரிய மீது கைவைக்க எவரையும் விடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரையும், தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.