மேலும்

நாள்: 21st September 2017

தாசீசியஸ் பவள விழா – ஒரு ஊடகனின் பார்வை

நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா அண்மையில் சுவிஸ் நாட்டின் லுற்சர்ன் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மங்கை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அமெரிக்க இராணுவத் தளபதியைச் சந்தித்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி

அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் ஏ மில்லேயுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மனித உரிமைகளை மோசமாக மீறுபவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்- அமெரிக்கா குற்றச்சாட்டு

மனித உரிமைகளை மோசமாக மீறுகின்ற பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்ந்துள்ளனர் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது வழிகாட்டல் குழுவின் அறிக்கை

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கொமாண்டோக்கள் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருக்கு, அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவின் அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். வெலிசறை கடற்படைத் தளத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்- சிறிலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கண்டனம்

சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – ஐ.நா தூதுவர்

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாகச் சந்தித்துக் கொண்ட ட்ரம்ப் – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் நேற்று நியூயோர்க்கில் முதல்முறையாகச் சந்தித்தனர்.

மார்ச்சுக்குள் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் – மாறியது ரணிலின் காலக்கெடு

உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள்  வரும் ஆண்டு மார்ச் 30 ஆம் நாளுக்குள் நடத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம்

மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.