மேலும்

மாதம்: May 2017

மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள்

சிறிலங்காவில் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் 67 ஆவது ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் – மே 15 இல் வெளியாகிறது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு

வரும் மே 15 ஆம் நாள் பிரசெல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் இந்தியப் பிரதமருக்கு குளவிகளால் ஆபத்து – கூடுகளை அகற்ற அவசர நடவடிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி, மலையகத்தில் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபராகத் தெரிவான மக்ரோனுக்கு சிறிலங்கா அதிபர் வாழ்த்து

பிரான்சின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவெல் மக்ரோனுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி

சில மாதங்களு க்கு முன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கை – அடுத்த மாத இறுதியில் விவாதம்

அரசியலமைப்பு பேரவையில், அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 68 ஆவது இடம்

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி-2016 வெளியிடப்பட்டுள்ளது.