மேலும்

நாள்: 19th May 2017

சிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இன்று முதல் சிறிலங்காவுக்கு மீளக் கிடைத்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு? – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல்

பளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.