உதவிப்பொருட்களுடன் சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு விரையும் மூன்று கப்பல்கள்
வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீனாவின் கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.