எந்த சமஷ்டி முறையை உருவாக்கவும் விடமாட்டோம் – சிறிலங்கா அமைச்சர்
புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்காது என்று, சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.