மேலும்

நாள்: 11th October 2016

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை ஆரம்பம்

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், நாளை தொடக்கம் எதிர் வரும் 15ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது – சுவிஸ் அரசு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான,  சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

எட்காவில் கையெழுத்திடுவது குறித்து சிறிலங்கா அமைச்சவையே முடிவு செய்யும் – மகிந்த அமரவீர

இந்தியாவுடன், பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) கைச்சாத்திடுவது தொடர்பான இறுதி முடிவை சிறிலங்காவின் அமைச்சரவையே எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் – மங்களவைச் சந்தித்தார்

பத்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.