மூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தம்மிடம் பொறுப்பை ஒப்படைத்தால் வடக்கில் ஆவா குழுவை இலகுவாகக் கண்டறிந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அரசியல் வரலாறு சார்ந்த தமிழ் மொழி புத்தகங்களை முன்பு ஒரு காலத்திலே மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டபுத்தகங்களுக்குப் பின்பு, மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் புத்தகங்களை தவிர வேறு எவருடைய புத்தகங்களையும் வாசித்ததாக ஞாபகம் இல்லை.