மேலும்

நாள்: 3rd October 2016

தெற்கில் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் சித்திரிக்கப்படுகிறேன் – விக்கி வருத்தம்

தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.