போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் சட்டவிரோதமானது அல்ல – பரணகம
சிறிலங்கா இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.