மேலும்

நாள்: 27th July 2016

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

பாதயாத்திரைக்கான இறுதிக்கட்டத் தயார்படுத்தலில் மகிந்த அணி

ஜன சட்டன என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான, இறுதிக்கட்டக் கலந்துரையாடலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு கண்டியில் நடத்தவுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – சம்பந்தன், விக்னேஸ்வரனை சந்திப்பார்

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.

பல்கலைக்கழக மோதல்களில் சம்பந்தப்பட்ட 7 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக ஏழு மாணவர்களுக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரின் நிலை என்ன? – விபரம் வெளியிடக் கோருகிறது சர்வதேச செஞ்சிலுவைக் குழு

காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.