மேலும்

நாள்: 31st July 2016

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் கோரிக்கையை நிராகரித்தது சீனா

மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவினால் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களை, பங்குகளாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

வெள்ளைவான் கடத்தல்கள் பற்றிய ஆவணங்கள் கடற்படைத் தளத்தில் இருந்து திருட்டு

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

சிறிலங்காவின் புதிய  வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றிய எசல வீரக்கோன், புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்காக நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து கொழும்பு திரும்பினார்.

மைத்திரி- ரணில்- சந்திரிகா அவசர ஆலோசனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர், முக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.