மேலும்

நாள்: 26th July 2016

பாதயாத்திரை பற்றி வாய்திறக்காத மைத்திரி – மகிந்த அணியினர் ஏமாற்றம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்தக் கருத்தையும் வெளியிடாதது, மகிந்த ஆதரவு அணியினரை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜா-எல வரை விரிவாக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுகம்

தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் – மகிந்த அணியினருக்கு மைத்திரி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை – என்கிறார் மனோ கணேசன்

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் – சிங்கள மாணவர்கள் வரவில்லை

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிங்கள மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.