மேலும்

நாள்: 8th July 2016

கொழும்பு வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில், சீன வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சம்பூர், பலாலி, காங்கேசன்துறை திட்டங்கள் குறித்து இந்தியா- சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலங்களை மீட்பதற்கான கேப்பாப்பிலவு மக்களின் உறுதியான போராட்டம்

‘நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது, எனது அம்மாவினதும் எனது அப்பாவினதும் அன்பைப் பெறுவது போன்று உணர்கிறேன்’ என நீண்ட காலமாக தனது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கும் கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

இன்று மாலை மங்கள சமரவீரவை சந்தித்துப் பேசுகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது – ரணில்

சிறிலங்கா கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னர் இந்தியா- சிறிலங்கா இடையே எட்கா உடன்பாடு

எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு முன்னதாக, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், எட்கா எனப்படும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.