மேலும்

நாள்: 9th December 2014

திருப்பதி சென்றடைந்தார் மகிந்த – கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பயணத்திட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை திருப்பதியைச் சென்றடைந்துள்ளார்.அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமைச்சர் வாசு – மைத்திரியை ஆதரிப்பார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி புறப்பட்டார் மகிந்த – கோவையில் கொடும்பாவி எரித்து போராட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இன்று மாலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்துலக சக்திகள் முயற்சி – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு

சிறிலங்காவில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு அனைத்துலக சக்திகளும் முயற்சிப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்த, மைத்திரி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்ப பாடசாலைகள் – ஜோன் கெரி

சிறிலங்காவில் கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவுக்குள் பிளவு – ஒரு பகுதி மகிந்தவுக்கு ஆதரவு

ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பகுதி பௌத்த பிக்குகள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று திருப்பதி செல்கிறார் மகிந்த – பாதுகாப்பு கெடுபிடிகளால் தமிழர்கள் திணறல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று மாலை திருப்பதிக்குச் செல்லவுள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.