மேலும்

நாள்: 2nd December 2014

தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் – மைத்திரிபால வாக்குறுதி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், தமிழ்மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொன்சேகாவை வீழ்த்திய அன்னம் மைத்திரியை காப்பாற்றுமா?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா – இந்திய உறவு குறித்து மகிந்தவிடம் திருப்தி வெளியிட்டார் டோவல்

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் தரம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் திருப்தி வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும்

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

மைத்திரிபாலவை ஆதரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.

ஊசலாடும் கிழக்கு, மேல் மாகாணசபைகள் – ஆளும் கூட்டணி அதிர்ச்சி

சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள கிழக்கு மற்றும் மேல் மாகாணசபைகளின் ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலை உருவானதால், இரு சபைகளும் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (மூன்றாம் இணைப்பு)

புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேல்முறையீடு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கின் தற்போதைய நிலவரங்கள் – டோவலுக்கு கூட்டமைப்பு விளக்கம்

போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

ரணிலுடன் அஜித் டோவல் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு  நடத்தியுள்ளார்.

சிறிலங்கா செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.