மேலும்

நாள்: 26th November 2014

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் ‘எஸ்பொ’ காலமானார்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் ‘எஸ்பொ’ என தமிழிலக்கிய உலகில் அறியப்பட்டவருமான  எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இன்று [26-11-2014] அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.

மகிந்தவும் மோடியும் காத்மண்டுவில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று பிற்பகல் காத்மண்டுவில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’

டொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வரிசை கட்டும் இடதுசாரி வேட்பாளர்கள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாமும் வேட்பாளர் ஒருவரை  நிறுத்தவுள்ளதாக, சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது. 

விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை

சிறிலங்கா மீதான விசாரணைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிரவாதமே நாட்டுக்கு அடிப்படைச் சவால் – சார்க் மாநாட்டில் மகிந்த

தீவிரவாதம் இன்னமும் தமது  நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)

சிறிலங்காவில் சிறுபான்மை பெண்கள் மீது திட்டமிட்ட பாலியல் வன்முறை – ஐ.நா குற்றச்சாட்டு

சிறிலங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சுமார் 500 தாக்குதல்களை பொது பல சேனா அமைப்பு நிகழ்த்தியுள்ளதாக, ஐ.நாவின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தர் பிறந்த லும்பினியில் சிறிலங்கா அதிபர் வழிபாடு

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்று கௌதம புத்தர் அவதரித்த லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.