அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டு – விசாரிக்குமாறு வடக்கு முதல்வருக்கு ஆளுனர் கடிதம்
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.