மேலும்

Tag Archives: பலாலி

மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார

இந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டுகிறார் சிறிலங்கா பிரதமர் ரணில்

வடக்கு மாகாண நிலவரங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தொடக்கம், மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ். நாகவிகாரையில் வழிபாட்டுடன், அவரது வடக்கிற்கான பயணம் ஆரம்பமாகவுள்ளது.

பலாலியில் மோடிக்காக காத்திருந்த இராட்சதப் பறவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.